tag:blogger.com,1999:blog-2622856144015617173.post2254033868253359221..comments2024-01-27T00:17:06.635-08:00Comments on முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : ரியல் எஸ்டேட்டும், ரேட்டிங் ஏஜென்சியும்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2622856144015617173.post-56184213674607505742020-06-10T11:04:26.449-07:002020-06-10T11:04:26.449-07:00பெரும்பாலும் பங்குச்சந்தை என்பது பொதுமக்களின் மனநி...பெரும்பாலும் பங்குச்சந்தை என்பது பொதுமக்களின் மனநிலைக்கு எதிர்பதமாகவே இருக்கும். INTRADAY டிரேடிங்இல் இது தான் நடக்கிறது வாங்கி விற்பவர், விற்று வாங்குபவர் இவைகளில் எந்த பக்கம் அதிகமாக RETAILERS பணத்தை போட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு பெரும் நஷ்டத்தையே கொடுக்கும்படி தான் OPERATORS செயல்படுவார்கள். INVESTMENTடும் அதே கதி தான். நாம் பங்குச்சந்தை உயராது என்று நினைத்தால் உயரும். உயரும் என்று நினைத்தால் உயராது. 23-MAR-2020 அன்று 850 ரூபாய்க்கு சென்ற RELIANCE பங்கு இரெண்டே மாதத்தில் 1600 வரை போகும் என்று யாராவது நினைத்து இருப்பார்களா? இல்லை 2.65 பைசாவுக்கு சென்ற IDEA பங்கு 12.50 செல்லும் என்று யாராவது கணித்து இருப்பார்களா? பெரும்பாலான மக்கள் கணிக்காத சமயத்தில் மக்கள் முதலீடு செய்யாத தருணத்தில் தான் ஒரு பங்கை இதுபோல குறுகிய காலத்திலலேயே ஏற்றி விளையாடுவார்கள். பங்குச்சந்தை என்பது நம்மை ஏமாற்றும் ஒரு அமைப்பு. அதில் நீந்த கற்றுக்கொண்டால் மட்டும் போதாது நம்மை நீரில் முக்கி மூழ்கியடிக்க நினைப்பவர்களையும் சமாளித்து நீச்சலடித்து நம் வெற்றியை பெறவேண்டும். ஒரு பங்கை OPERATORS எப்படி எடுத்துக்கொண்டு செல்வார்கள் என்று OPERATORரின் மனநிலையில் இருந்து நாம் சிந்தித்தால், பங்குசந்தையில் நாம் வென்று விடலாம். இல்லையென்றால் முதலீடு செய்துவிட்டு பத்துவருடங்கள் காத்திருக்கலாம்.JPartheebanhttps://www.blogger.com/profile/08914137057554430876noreply@blogger.com