tag:blogger.com,1999:blog-2622856144015617173.post7617885367278250591..comments2024-01-27T00:17:06.635-08:00Comments on முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : 5000 ரூபாய் நிரந்தர பென்ஷன் பெற ஒரு அரசு திட்டம்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2622856144015617173.post-79266349599341267872018-01-04T00:22:43.407-08:002018-01-04T00:22:43.407-08:00செம்மசெம்மராகுhttps://www.blogger.com/profile/15098931691798956577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-90980761539812718042015-06-18T02:29:11.297-07:002015-06-18T02:29:11.297-07:00என்ன சார் இன்னும் இந்த திட்டத்தை பற்றி எழுதவில்லைய...என்ன சார் இன்னும் இந்த திட்டத்தை பற்றி எழுதவில்லையே நியாகபகபடுத்தலாமா என்று நினைத்தேன். நல்ல திட்டம் என்றிறுந்தேன். இதில் உள்ள எதிர்மறை பற்றிய தங்களுடைய கருத்து பிரமாதம். ஒருவர் மாதம் ரூ 577 ஐ RD ல் போட்டால் 30 வருடங்களில் சுமார் 8% வட்டி கிடைத்தால் சுமார் ரூ 865870 கிடைக்கும். 60. வயதுக்குள் இறந்தால் வட்டியுடன் கட்டிய தொகை கிடைக்கும். இந்த பணத்தை post office monthly income scheme ல் போட்டால் வட்டி மட்டும் மாதம் ரூ 5772 கிடைக்கும். பயனாளர் (60 வயதுக்கு பிறகு) இறந்தால் மொத்த பணமும் (865870) வாரிசுதாரர்களுக்கு கிடைக்கும். இதற்கும் இந்த திட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை....... மொத்தத்தில் இது ஒரு வெட்டி யோஜனா.....Anonymoushttps://www.blogger.com/profile/01253046758956351373noreply@blogger.com