tag:blogger.com,1999:blog-2622856144015617173.post7731639591305954468..comments2024-01-27T00:17:06.635-08:00Comments on முதலீடு: தமிழில் பங்குச்சந்தை,பொருளாதார கட்டுரைகள் : சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்?Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2622856144015617173.post-80626881262947450192020-07-02T03:08:11.997-07:002020-07-02T03:08:11.997-07:00enaku idhellam theriyadhu but unga post padikrappa...enaku idhellam theriyadhu but unga post padikrappa sila vishayangal la therinjikitan.<br /><br />https://welcomeupdates.blogspot.com/Dhaneshwaranhttps://www.blogger.com/profile/06550758887916717644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-27127438642509244692020-06-10T07:47:23.860-07:002020-06-10T07:47:23.860-07:00பொது மக்களுக்கு என்று எந்த ஒரு செய்தியும் கடைசியாக...பொது மக்களுக்கு என்று எந்த ஒரு செய்தியும் கடைசியாகத்தான் தெரிகிறது, அதனால் தான் நாம் அனைவருமே பலியாடுகள். பெரும் பண முதலைகளுக்கு அனைத்து விஷயமும் முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது 8K MILES நிறுவனத்தில் பிரபல MUTUAL FUND நிறுவனம் முதலீடு செய்கிறது என்ற தகவல் DEC 2017இல் வந்தவுடனே பொதுமக்கள் அனைவரும் ஆட்டு மந்தைகள் போல் போட்டி போட்டுகொண்டு வாங்கி SUPPLY AND டிமாண்ட் மூலமாக இருநூறு ருபாய் முக மதிப்புள்ள பங்கை அந்த நேரத்தில் 370 ருபாய் விற்றுக்கொண்டு இருந்த பங்கை அடுத்த ஒரே மாதத்தில் DEC 2017 TO JAN 2018 ஆயிரம் ரூபாய்க்கு கொண்டு சென்றார்கள். பிறகு FEB 2018 இல் சம்பத்தப்பட்ட அந்த MUTUAL FUND நிறுவனத்திற்கு (BLOCK ROCK) 8K MILES நிறுவனத்தில் நடந்த நிறுவனர்களின் முறைகேடுகள் குறித்து தெரியவந்த பிறகு BLOCK ROCK நிறுவனம் 8K MILES பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டார்கள். BLOCK ROCK MF நிறுவனம் விற்ற இந்த விஷயம் APRIL 2018 மாத கடைசியில் தான் பொது மக்களுக்கு தெரியவந்தது. மீடியாக்கங்களும் இதை பெரிதாக வெளியிடவில்லை. அந்த 8K MILES நிறுவனம் ஒரு CLOUD மென்பொருள் சார்ந்த நிறுவனம் அதனால் அந்த நிறுவனத்தில் மீதான நம்பிக்கையில் பொதுமக்களும் தங்கள் முதலீடு பணத்தை எடுக்கவில்லை , கடைசியில் 8K MILES நிறுவனர்களின் பங்குகள் அவர்களுக்கு தெரிந்தே ப்ரோகர்கள் மூலமாக விற்றுவிட்டார்கள். கடைசியில் எங்களுக்கு தெரியாமல் ப்ரோகர்கள் எங்கள் பங்குகளை விற்றுவிட்டார்கள் என்று நிறுவனர்களும், அவர்கள் சொல்லித்தான் நாங்கள் விற்றோம் என்று ப்ரோக்கர்களுக்கும் மாறி மாறி காறித்துப்பிக்கொண்டு POLICE இல் COMPLIENT செய்தார்கள். இந்த களோபரத்தில் அந்த 8K MILES நிறுவனத்தின் பங்கு அடிமாட்டு விலைக்கு சென்றது, தற்போது வரை இன்னும் மோசமான நிலையில் இருந்து அந்த பங்கு மீளவில்லை. இதே போல் தான் YES BANK நிலையும் மகா மட்டமான நிலை. இதில் இருந்து ஒன்றே ஒன்று தெரிகிறது. ஒரு பங்கை சாதாரண மக்கள் வாங்கும்போது அது மேலேபோகாது ஆனால் பெரும் பண முதலைகள் வாங்கும் போது அது மேலே போகும். 8K MILES /YES BANK போன்ற நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களின் பணத்தை திருடுவதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் போல் தெரிகிறது ஒரு ஒரு முறையும் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகள் கீழே விழும்போதெல்லாம் AVERAGE செய்த பொதுமக்களின் நிலை சொல்லி மாளாது. YES BANKகை 280இல், 200இல், 150இல், 100இல், 68இல், 50 ரூபாயில் AVERAGE செய்தவர்களே அதிகம். அவர்களின் தற்போதைய நிலை என்ன? கடைசியில் அனைத்து செய்தி நிறுவனங்களும் 05-MAR-2020 அன்று YES BANK முகமதிப்பை பற்றி அடித்து விட்டார்களே பாருங்கள் அது தான் இருப்பதிலேயே மாபெரும் கேலிக்கூத்து. 109 ருபாய் இருந்த முகபதிப்பு பூஜ்யத்துக்கு சென்று விட்டதாம் அதனால் முதலீடு செய்யவரும் நிறுவனங்கள் எல்லாம் YES BANKகின் ஒரு பங்கை வாங்க வெறும் ஒரு ருபாய் கொடுத்தால் போதுமாம். அப்போது 400 ரூபாயில் பங்கை வாங்கியவனுக்கு எவ்வளவு வயித்தெரிச்சல் வரும்? கடைசியில் அனைத்து பெரு நிறுவனங்களும் 10 ரூபாயில் முதலீடு செய்தார்கள் அவர்கள் முதலீடு செய்த வுடன் அந்த YES BANK பங்கு 5.65 பைசாவில் இருந்து 87.30 ரூபாய்க்கு உயர்ந்து 1500 மடங்கு மேல் அவர்களுக்கு லாபம் கொடுத்தது. ஆனால் எனக்கு 8K MILES நிறுவனத்தில் ஒருலட்சம் நஷ்டம், YES பங்க்கில் நான்கு லட்சம் நஷ்டம். அன்று(18-MAR-2020) முடிவுசெய்தேன் இனிமே பங்குசந்தையில் நம் பணத்தை முதலீடு செய்யக்கூடாதென்று, அன்றில் இருந்து இன்று வரை தினமும் EXPOSURE வாங்காமல் என் சொந்த பணத்தில் TRADING மட்டுமே செய்கிறேன் இன்றுவரை குறிப்பிட்ட அளவு லாபமும் கிடைக்கிறது. அந்த லாபத்தை அப்படியே நல்ல பங்குகளில் முதலீடு செய்கிறேன். இதில் இருந்து ஒன்றே ஒன்று மட்டுமே தெரிகிறது பெரு முதலாளிகள் முதலீடு செய்யும் தருணம் நமக்கு தெரியாது அவர்கள் முதலீடு செய்தபிறகு தான் நாம் செய்யமுடியும் நமக்கு நூறு சதவிகிதம் லாபம் வந்தால் அவர்களுக்கு 1500 மடங்கு லாபம் கிடைக்கிறது அவர்களுக்கு 30% நஷ்டம் கிடைத்தால் நமக்கு 99% நஷ்டம் கிடைக்கிறது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் JPartheebanhttps://www.blogger.com/profile/08914137057554430876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-72718800930772264532020-06-10T05:28:25.541-07:002020-06-10T05:28:25.541-07:00Yes. It's correct Parthiban..Retails investors...Yes. It's correct Parthiban..Retails investors are most affected one..RAMhttps://www.blogger.com/profile/05432593186276575193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-48169272400142630392020-06-10T02:31:14.661-07:002020-06-10T02:31:14.661-07:00மார்க்கெட் எப்பவுமே நாம எதிர்பாக்குறபடி நடந்துக்கா...மார்க்கெட் எப்பவுமே நாம எதிர்பாக்குறபடி நடந்துக்காது, நல்லா உயர்ந்துக்கிட்டே மார்க்கெட் போகும் அந்த சமயத்துல அய்யய்யோ மார்க்கெட் நல்லா உயர்ந்துடுச்சி இனிமே எங்க உயரபோகுதுன்னு யாரும் இன்வெஸ்ட் பண்ணமாட்டாங்க அந்த நேரத்துல தான் மார்க்கெட் இன்னும் நல்லா மேல போகும். நல்லா மேல போன பிறகு நம்ம திருவாளர் பொதுஜனங்கள் என்ன செய்வார்கள்? அடடே மார்க்கெட் நல்லா மேலாகுது இதுக்கும் மேல இதுக்கும் மேல இன்னும் நல்லா போகும்னு மார்க்கெட் உச்சதுலேர்ந்து வாங்கி வாங்கி குவிப்பாங்க. பிறகு என்ன நடக்கும் கிழ வாங்கியவர்கள் எல்லோரும்(வேற யாரு OPERATORS, பெரும் பணக்காரர்கள், தொழிலதிகர்கள் மற்றும் நிறுவன முதலாளிகள்) பொதுமக்கள் கைகளில் அவர்களது பங்கை திணித்துவிட்டு ESCAPE ஆகிவிடுவார்கள். பாவம் நம்ம பொதுமக்கள் கஷ்டப்பட்டு சேர்த்து மார்க்கெட்டில் வாங்கிய பங்குகள் எல்லாம் 80% 90% நஷ்டத்தில் இருக்கும். இப்ப என்னநடக்கிறது தெரியுமா? 23-MAR-2020 ஏகப்பட்ட OPERATORS, பெரும் பணக்காரர்கள், தொழிலதிகர்கள் மற்றும் நிறுவன முதலாளிகள் எல்லோரும் மார்க்கெட் அடிபாதாளத்தில் இருக்கும் போது நல்ல பங்குகளை வாங்கி குவித்து இருப்பார்கள். அவர்களுக்கு இப்போது SECOND இன்னிங்ஸ் அதனால் மார்க்கெட்ட இப்ப நல்லா மேல கொண்டு போறாங்க. இப்ப மறுபடியும் பொதுமக்கள் முட்டாளாக்கப்படப்போகிறார்கள். மார்க்கெட் விழுந்த 23-MAR-2020 அன்று எந்த ஒரு பொது ஜனமாவது பங்குகளை வாங்கி இருப்பார்களா? இல்லை காரணம் அதே பயம் தான் எங்கே மார்க்கெட் இன்னும் கிழ போயிடுமென்ற எண்ணம் அவர்களை வாங்க விடாது. வாங்கி இருக்கவும் வாய்ப்பில்லை. MARKET 7800 இருந்த அந்த சமயத்தில் பங்குச்சந்தை ஆலோசகர்கள் எல்லோரும் என்ன கூறினார்கள்? கண்டிப்பாக மார்க்கெட் 4000 புள்ளிகளில் இருந்து 5000 புள்ளிகள் வரை செல்லும் அதனால் தற்போது யாரும் முதலீடு செய்யாதீர்கள் என்று. ஆனால் கூறிய பெரும்பாலானோர்கள் PHARMA துறை பங்குகளில் முதலீடு செய்தனர். பிறகு கொள்ளை லாபம் பார்த்தனர். பங்குசந்தையில் என்றுமே பொதுமக்கள் பலியாடுகள் தான். நம்மை வைத்து பணம் படைத்தவர்கள் நல்ல வச்சி செய்றாங்க. பங்குசந்தையில் பொதுமக்கள் சாதிக்கவேண்டுமெனில் ஒரு நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாங்கிக்கொண்டு ஒரு பத்துவருடங்கள் காத்திருந்தாள் மட்டுமே சாதிக்கமுடியும். இல்லையென்றால் நம் பணம் நமக்கு லாபத்தை கொடுக்காது. உதாரணம் YES பேங்க் ருபாய் 400 இல் இருந்து 5.65 பைசா, VAKRANGEE/PC JEWELLOR ருபாய் 500 இல் இருந்து 17.15 /7.00 ருபாய், JP ASSOCIATE 30 இல் இருந்து 2 ருபாய், 8K MILES 2000 இல் இருந்து 18 ருபாய் இந்த நிறுவனத்தை பங்குசந்தையில் இருந்தே நீக்கிவிட்டார்கள். இது போல பல நிறுவனங்கள் பொது மக்களின் பணத்தை ஏப்பம் மட்டுமே விட்டு இருக்கிறார்கள். இதில் எங்கே நம்மை சம்பாதிக்கவிடப்போகிறார்கள். ஒன்று மட்டும் கூறுகிறேன் இன்று எல்லோரும் RELIANCE, RELIANCE என்று கூறுகிறார்கள் கண்டிப்பாக இந்த இருவனமாம் ஒரு நாள் மக்களை ஏமாற்றும் JPartheebanhttps://www.blogger.com/profile/08914137057554430876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-138771136584353982020-06-08T05:31:54.391-07:002020-06-08T05:31:54.391-07:00Thanks Santhru for your comments! As you said, the...Thanks Santhru for your comments! As you said, there is a common believe that India will capture Chinese manufacturing market including Specialty chemicals. But the reality is that India's ease of doing business measures and competitiveness is still far from other south east Asian countries like Vietnam, etc. That's why around only 10% Chinese companies preferred India in last 5 years. Still current global political scenarios are favoring to India and we need to see, how India is executing the same..Even India also can face similar kind of environmental issues.RAMhttps://www.blogger.com/profile/05432593186276575193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2622856144015617173.post-28313238305307374002020-06-08T04:31:59.283-07:002020-06-08T04:31:59.283-07:00Really thanks for a knowledgeable article. During ...Really thanks for a knowledgeable article. During last few years wherever people are talking about speciality chemicals. In last few years china is experiencing lot of chemical industries closure due to environment problem. I too believe we have some kind of opportunity in chemical space. We are producing 25% of overall chinese chemical share. Raw material problems and forward, backward integration also needed to succeed in chemical space. Do you believe whether next 10 years belongs to india in chemical space. What's your thoughts sir? ThanksSanthruhttps://www.blogger.com/profile/00778641227236387740noreply@blogger.com