வியாழன், 29 செப்டம்பர், 2016

போர் மேகங்கள் சூழ்ந்த பங்குச்சந்தையில் என்ன செய்வது?

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தியா சார்பில் கொடுக்கப்பட்ட பதிலடி சந்தையில் கடுமையான பாதகத்தை ஏறபடுத்தியது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உச்ச நிலை சந்தையிலும் தவிர்க்க வேண்டிய இரு துறைகள்

தற்போது சந்தை 29,000 சென்செக்ஸ் நிலையைத் தொட்டுள்ளது. இந்த நிலையில் 2013ம் வருடத்தில் நாம் பரிந்துரைத்த எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோ 250%க்கும் மேல் அதிகரித்து இருக்கும் என்று தோன்றுகிறது. கூடிய விரைவில் அதன் நிலையை பகிர்கிறோம்.