சனி, 28 பிப்ரவரி, 2015

பங்குச்சந்தையின் பார்வையில் 2015 பட்ஜெட்

நேற்று ரயில்வே பட்ஜெட்டை எதிராக எடுத்துக் கொண்ட சந்தை இன்றைய ஜெட்லியின் பட்ஜெட்டை மாறாக எடுத்துக் கொண்டு நேர்மறை புள்ளிகளில் சென்றது. இதற்கு நேற்று வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் ஒரு காரணமாக அமைந்தது.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

ரயில் பட்ஜெட்டை எதிர்மறையாக எதிர்கொண்ட சந்தை

நேற்று இந்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை 200 புள்ளிகளுக்கும் மேல் குறைந்து சந்தை எதிர்மறையாகவே எதிர்கொண்டது.

புதன், 25 பிப்ரவரி, 2015

சாம்சங்கை கதறடிக்கும் இந்திய மொபைல் நிறுவனங்கள்

சில ஆண்டுகள் முன்பு சிதம்பரம் ஒரு பட்ஜெட்டில் உள்நாட்டு எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களுக்கு அதிக வரி சலுகைகளை கொடுத்தது நியாபகம் இருக்கிறது.


அதனால் தான் என்னவோ, மொபைல், டேபிலேட் என்று இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய உற்பத்தியாளர்கள் தங்களது இடத்தை நிலை நிறுத்தி வருவது மகிழ்வாக உள்ளது.



இத்துடன் திறந்த இலவச மென்பொருள்கள், குறைந்த விலையில் சீனா, தைவானில் கிடைக்கும் ஹார்ட்வேர் போன்றவையும் இந்திய உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக உள்ளன.

கடந்த காலாண்டில் மைக்ரோமேக்ஸ் சாம்சங்கை இடத்தைப் பிடித்து இந்தியாவின் முதன்மை மொபைல் உற்பத்தியாளராக உயர்ந்தது.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

இந்திய பட்ஜெட் மீதுள்ள எதிர்பார்ப்புகள்

மோடி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் வரும் பிப்ரவரி 28ல் தாக்கல் செய்யப்படுகிறது.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

இந்திய GDPயைக் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்

நேற்றைய நாடாளுமன்ற துவக்க உரையில் ஜனாதிபதி GDP வளர்ச்சி 7.5% எனபதிற்க்கும் மேல் அடைவது சாத்தியம் என்று பேசி இருக்கிறார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF

இன்னும் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்றாக அமையும்.

தனியார் வங்கி வீட்டுக் கடனில் ஒரு டிப்ஸ்

நண்பர் அனந்த குமார் அவர்கள் எழுதிய கட்டுரை ஹிந்து தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ளது. அவர் மின் அஞ்சல் மூலம் கட்டுரையை பகிர்ந்துள்ளார். இங்கு பகிர்கிறோம்.





வட்டி குறைந்தால் தவணை குறையுமா?

தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத்தவணை கட்டி வரும் அனைவருக்கும் இந்தக் கட்டுரை ஒரு விழிப்புணர்வைத் தரும்.

ஊக்குவிக்கப்படும் பாதுகாப்பு துறை பங்குகள்

கடந்த வாரத்தில் விமான பெங்களூரில் நடைபெற்ற கண்காட்சியின் போது மோடி உள்நாட்டில் பாதுகாப்பு சமபந்தப்பட்ட தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

சனி, 14 பிப்ரவரி, 2015

இலவச பங்கு பரிந்துரைகளை என்ன செய்வது?

கட்டண சேவையுடன் கட்டுரைகளின் ஊடே அவ்வப்போது இலவசமாகவும் பங்குகளை பரிந்துரை செய்து வந்துள்ளோம்.

எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாது

விடுமுறையில் இந்தியா சென்ற போது நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல வேண்டிய சூழ்நிலை. வழக்கமாக கூச்ச சுபாவத்தின் காரணமாக பயணங்களில் அருகில் இருப்பவர்களிடம் பேசுவது கிடையாது.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பும் SBI

கடந்த காங்கிரஸ் அரசால் மிக முக்கியமாக பாதிக்கப்பட்டது SBI வங்கியும் ஆகும். மொத்தமாக கடன்களை தள்ளுபடி பண்ணியது ஒரு இக்கட்ட நிலைக்கு தள்ளியது.

சந்தையில் உற்சாகத்துடன் உலகக் காரணிகள்

சிறிது நாள் தொய்வினால் இறங்கி வந்த இந்திய பங்குச்சந்தை கடந்த இரு நாட்களாக நல்ல உயர்வை சந்தித்தது. அதற்கு உள்நாட்டுக் காரணிகளை விட உலகக் காரணிகள் முக்கிய பங்கு வகித்தது.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஆம் ஆத்மியை அமைதியாக எதிர்கொண்ட சந்தை

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அளவு துடைப்பத்தைக் கொண்டு கிளீன் ஸ்வீப் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்!

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பிப்ரவரி போர்ட்போலியோவை தவிர்க்கிறோம்

விடுமுறைக்கு பின் எழுதும் முதல் பதிவு. சிறிது காலம் பணம், பங்குச்சந்தை, அலுவலக வேலை போன்றவற்றை பற்றி சிந்திக்காமல் இருந்தது புத்துணர்வைக் கொடுக்கிறது என்பது உண்மையே..

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஏற்றம் காணும் பொருளாதார தரவுகள் மெய்யாகுமோ?

இன்னும் விடுமுறை காலத்தில் தான் உள்ளோம். சில விசேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவமனை விடயங்கள் காரணமாக முழு நேரத்தையும் உபயோகிக்க வேண்டி இருந்தது. இதனால் கட்டுரைகள் எழுதுவது கடினமாகவே இருந்தது.