telecom லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
telecom லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி டெலிகாம் துறை தொடங்கப்பட்ட 25வது வருட மாநாட்டில் முக்கியமான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

அதாவது 2G இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் அது. வறுமை இல்லாத இந்தியா, போலியோ இல்லாத இந்தியா என்ற அரசியல் வாதிகளின் பொன்மொழி போன்று இது ஒரு புதிய பதம் தான்.


2G என்பது ஆரம்ப கட்டங்களில் NOKIA 1100 போன்ற Feature Phones வழியாக பேசும்  முறை தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதனை தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் கொஞ்சம் பின்புலத்தையும் பார்ப்போம்.

வெள்ளி, 31 மார்ச், 2017

இந்திய பங்குச்சந்தை எதிர்நோக்கும் பாதகமான இரு காரணிகள்

தற்போதைய சந்தை காளையின் பிடியில் இருந்து அவ்வளவு எளிதில் கீழே வராது போல் தான் தெரிகிறது.

ஞாயிறு, 26 மார்ச், 2017

வோடாபோன் - ஐடியாவின் சிக்கலான டீல், யாருக்கு லாபம்?

இந்தக் கட்டுரை சில நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். சில வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை.

புதன், 22 பிப்ரவரி, 2017

ரிலையன்ஸ் பங்கை மகிழ்வித்த Jio 303 அறிவிப்பு, நீடிக்குமா?

நேற்று முகேஷ் அம்பானி ஒரு அறிவிப்பை வெளியிட ரிலையன்ஸ் பங்கு ஒரே நாளில் எட்டு வருட உயர்வை சந்தித்தது.

புதன், 15 பிப்ரவரி, 2017

ஜியோவால் வேலை இழக்க போகும் டெலிகாம் ஊழியர்கள்


முகேஷ் அம்பானி ஜியோ பெயரில் தனது நீண்ட கால கனவான டெலிகாம் சேவையில் இறங்கினார்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உச்ச நிலை சந்தையிலும் தவிர்க்க வேண்டிய இரு துறைகள்

தற்போது சந்தை 29,000 சென்செக்ஸ் நிலையைத் தொட்டுள்ளது. இந்த நிலையில் 2013ம் வருடத்தில் நாம் பரிந்துரைத்த எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோ 250%க்கும் மேல் அதிகரித்து இருக்கும் என்று தோன்றுகிறது. கூடிய விரைவில் அதன் நிலையை பகிர்கிறோம்.

செவ்வாய், 24 நவம்பர், 2015

டெலிகாம் துறையில் தள்ளாடும் சிறு நிறுவனங்கள்

அண்மைய அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலங்கள் டெலிகாம் துறையில் பெரிய நிறுவனங்கள் தான் செயல்பட முடியும் என்று காண்பித்து உள்ளன.

திங்கள், 26 அக்டோபர், 2015

4G மொபைல் போனுக்கு மாறும் காலம் இது..

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு அல்லது மூன்று செய்தி குறிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தன.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

எதிர்பார்ப்பை மிஞ்சிய ஏர்டெல் நிதி முடிவுகள்

இந்திய டெலிகாம் துறையில் முதல் இடத்தில இருக்கும் பாரதி ஏர்டெல் இன்று நிதி நிலை முடிவுகளை அறிவித்தது.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டால் இந்த நிறுவனங்களுக்கு லாபம்

சில சமயங்களில் ஒருவரது பிரச்சினைகள் மற்றவர்களுக்கு சாதகமாக அமையும். அதிலும் வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனங்களைப் பொறுத்தவரை இது சாலப் பொருந்தும்.

திங்கள், 19 அக்டோபர், 2015

மொபைல் போன் கால் கட்டானால் ஒரு ரூபாய் கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாகவே Call Drop என்ற பிரச்சினை இருந்து வந்தது. அதாவது நாம் மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும். ஆனால் கட்டாகும் அந்த நிமிடத்திற்கும் சேர்த்து நாம் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதன், 15 ஜூலை, 2015

மொபைல் டவர் பரிமாற்றங்களில் ஏர்டெல், வோடபோன், ஐடியா

இந்த சந்தேகம் பல நாட்களாக இருந்ததுண்டு.

ஸ்பெக்ட்ரம் ஏலம் அடிக்கடி நடக்கிறது. சில நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன. சில ஸ்பெக்ட்ரத்தை இழந்து விடுகின்றன.

செவ்வாய், 26 மே, 2015

வொடபோன் மிகப்பெரிய IPOவாக இந்திய பங்குச்சந்தையில்..

VODAFONE என்பது பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த டெலிகாம் நிறுவனம்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

நோக்கியா அல்கடேல்-லுசென்ட் நிறுவனத்தை வாங்கியது

நோக்கியா என்றால் மொபைல் போன்களை தயாரிப்பவர்கள் என்ற முறையிலே நமக்கு அறிமுகமாகப்பட்டு இருக்கும்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஏர்டெல்லால் விவாதத்திற்கு வரும் இணைய சமநிலை

ஜீரோ இண்டர்நெட் என்ற பெயரில் ஏர்டெல் செய்த தந்திர நடவடிக்கைகள் இறுதியில் கடும் விவாதத்திற்கு வந்து விட்டது.

திங்கள், 6 ஏப்ரல், 2015

ஜீரோ இண்டர்நெட் - ஏர்டெல்லின் சூப்பர் வியாபர தந்திரம்

IIMல் படித்தவர்களுக்கு எப்பொழுதுமே IITயில் முடிப்பவர்களை விட அதிக சம்பளம் கிடைப்பதுண்டு. காரணம் இல்லாமல் இல்லை.

திங்கள், 23 மார்ச், 2015

ஸ்பெக்ட்ரம் ஏலத்தால் ஏறும் டெலிகாம் நிறுவனங்களின் கடன் சுமை

இந்தியாவில் மட்டும் 84 கோடி தொலைபேசி சந்தாதாரர்கள் உள்ளனர். அதற்கு காரணம் இந்தியாவில் டெலிகாம் வட்டங்கள் 22 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.