இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டினார்.
செவ்வாய், 24 அக்டோபர், 2017
திங்கள், 23 அக்டோபர், 2017
ஐபிஒ மோகத்தை சாதகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள்
இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே இந்த வருடம் தான் அதிக அளவில் நிறுவனங்கள் மிக அதிக அளவு நிதியை திரட்டி உள்ளன.
அதில் சில ஐபிஒக்கள் நல்ல ரிடர்ன் கொடுக்க, பாதிக்கும் மேற்பட்ட ஐபிஒக்கள் லிஸ்ட் ஆன விலையிலே வர்த்தகமாகி வருகின்றன.
பங்கு விலை மேலே உயரவில்லை என்பதற்காக அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் இல்லை என்று சொல்லி விட முடியாதி,
ஆனால் அவர்கள் ஒரு பங்கிற்கான விலை என்பது மிக அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.
அவர்கள் சும்மா பங்கிற்கு இவ்வளவு விலை வைக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.
அதில் சில ஐபிஒக்கள் நல்ல ரிடர்ன் கொடுக்க, பாதிக்கும் மேற்பட்ட ஐபிஒக்கள் லிஸ்ட் ஆன விலையிலே வர்த்தகமாகி வருகின்றன.
பங்கு விலை மேலே உயரவில்லை என்பதற்காக அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் இல்லை என்று சொல்லி விட முடியாதி,
ஆனால் அவர்கள் ஒரு பங்கிற்கான விலை என்பது மிக அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.
அவர்கள் சும்மா பங்கிற்கு இவ்வளவு விலை வைக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.
புதன், 11 அக்டோபர், 2017
புதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா?
கடந்த ஒரு கட்டுரையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்திய அரசு தயாரவதால் முதலீடு செய்ய கிடைக்கும் பங்கு வாய்ப்புகளை பற்றி எழுதி இருந்தோம்.
Marcadores:
கட்டுரைகள்,
பொருளாதாரம்,
Analysis,
Articles,
electric car,
Investment,
Tata Power
திங்கள், 9 அக்டோபர், 2017
திசை அறியாமல் தடுமாறும் சந்தை
கடந்த ஒரு வாரமாக சில அலுவல் பளு காரணமாக பதிவுகளை எழுத முடியவில்லை.
Marcadores:
பங்குச்சந்தை,
பொருளாதாரம்,
Articles,
FII,
Investment,
north korea,
ShareMarket
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)