செவ்வாய், 24 அக்டோபர், 2017

அருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது?

இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டினார்.

திங்கள், 23 அக்டோபர், 2017

ஐபிஒ மோகத்தை சாதகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள்

இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே இந்த வருடம் தான் அதிக அளவில் நிறுவனங்கள் மிக அதிக அளவு நிதியை திரட்டி உள்ளன.


அதில் சில ஐபிஒக்கள் நல்ல ரிடர்ன் கொடுக்க, பாதிக்கும் மேற்பட்ட ஐபிஒக்கள் லிஸ்ட் ஆன விலையிலே வர்த்தகமாகி வருகின்றன.



பங்கு விலை மேலே உயரவில்லை என்பதற்காக அந்த நிறுவனம் நல்ல நிறுவனம் இல்லை என்று சொல்லி விட முடியாதி,

ஆனால் அவர்கள் ஒரு பங்கிற்கான விலை என்பது மிக அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.

அவர்கள் சும்மா பங்கிற்கு இவ்வளவு விலை வைக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.

புதன், 11 அக்டோபர், 2017

புதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா?

கடந்த ஒரு கட்டுரையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்திய அரசு தயாரவதால் முதலீடு செய்ய கிடைக்கும் பங்கு வாய்ப்புகளை பற்றி எழுதி இருந்தோம்.


திங்கள், 9 அக்டோபர், 2017

திசை அறியாமல் தடுமாறும் சந்தை

கடந்த ஒரு வாரமாக சில அலுவல் பளு காரணமாக பதிவுகளை எழுத முடியவில்லை.