புதன், 30 செப்டம்பர், 2015

HCL நிறுவனத்தின் எச்சரிக்கையை எப்படி அணுகுவது?

நாம் இலவசமாக பரிந்துரை செய்த போர்ட்போலியோவில் உள்ள ஒரு முக்கிய நிறுவனம் HCL Technologies. பரிந்துரை செய்த இரண்டு வருடங்களில் 76% லாபம் கொடுத்துள்ளது.

பார்க்க: முதலீடு போர்ட்போலியோ

PPF, அரசு சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு

நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் ரேபோ வட்டி விகிதத்தைக் குறைத்தார்.

பார்க்க: ஆர்பிஐ வட்டியைக் குறைத்தது, கடன் பெறுபவர்களுக்கு யோகம்

இதன் தொடர்ச்சியாக SBI, ஆந்திரா வங்கி போன்றவை வட்டியைக் குறைத்துள்ளன. ஆனாலும் பல வங்கிகள் இன்னும் வட்டியைக் குறைக்கவில்லை.



இந்த வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 1.25% அளவு குறைத்துள்ளது. ஆனால் பல வங்கிகள் இதில் பாதியளவு கூட தங்களுக்கான கடன் வட்டியைக் குறைக்கவில்லை.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆர்பிஐ வட்டியைக் குறைத்தது, கடன் பெறுபவர்களுக்கு யோகம்

இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தை பற்றி நேற்றே எழுதி இருந்தோம். ஆர்பிஐ வட்டியைக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தோம்.

பார்க்க: ஆர்பிஐ வட்டி குறைப்பு எதிர்பார்ப்பிற்கு முன் என்ன செய்வது?

திங்கள், 28 செப்டம்பர், 2015

கடன் சுமையால் ஒதுங்கும் பெரிய கட்டுமான நிறுவனங்கள்

கடந்த சில வருடங்களில் காங்கிரஸ் அரசு செய்த சுணக்கத்தின் காரணமாக பல அரசு திட்டங்கள் முடங்கி போயிருந்தன.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஆர்பிஐ வட்டி குறைப்பு எதிர்பார்ப்பிற்கு முன் என்ன செய்வது?

நாளை ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு தொடர்பான கொள்கைகளை வகுக்கும் குழு கூடுகிறது. இதில் செய்யப்படும் மாற்றங்கள் நாளைய சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சனி, 26 செப்டம்பர், 2015

500 ரூபாய்க்கு குறைவாக பங்கினை பிரிக்க முடியாது (ப.ஆ - 46)

'பங்குச்சந்தை ஆரம்பம்'  என்ற இந்த தொடரின் முந்தையபகுதியை இங்கு காணலாம்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

25,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புதிய வங்கிகள்

கடந்த வருடம் ஒரு பதிவில் வங்கித் துறை அதிக அளவு வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் வாய்ப்புகள் பற்றி எழுதி இருந்தோம். அது நிதர்சனமாகும் வாய்ப்பு கூடி உள்ளது.

பார்க்க: வேலை வாய்ப்புகளை வாரி வழங்கவிருக்கும் வங்கிகள்

வியாழன், 24 செப்டம்பர், 2015

சீனாவால் தடுமாறும் டாடா கார் விற்பனை

டாடா குழுமத்தின் ஒரு முக்கியமான அங்கம் டாடா மோட்டோர்ஸ்.

செபியின் புதிய விதி முறைகளும், முதலீடு கட்டண சேவையும்

பங்குச்சந்தையில் பரிந்துரை செய்பவர்களுக்கு செபி சில விதி முறைகளை அறிவித்துள்ளது.

புதன், 23 செப்டம்பர், 2015

அதிக பாதுகாப்பு தரும் NTPC வரி விலக்கு முதலீடு பத்திரம்

தற்போது பங்குச்சந்தையில் ஓரளவு நிலவும் நிலையற்றத் தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடுகளை தேடுவது ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் வழக்கம்.


அவர்களுக்காக கடன் பத்திரங்களை பற்றி ஏற்கனவே விவரித்து இருந்தோம்.

பார்க்க:  பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்



சில கடன் பத்திரங்களை பரிந்துரை செய்யுமாறு எமக்கு மின் அஞ்சல்கள் வந்திருந்தன. ஆனால் பாதுகாப்பான நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்காக காத்திருந்தோம்.

காரணம் இல்லாமல் சரியும் சந்தை

நேற்று காலை இந்திய பங்குச்சந்தை 500 புள்ளிகள் வரை உயர்வை சந்தித்து இருந்தது.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

காணக் கிடைக்காத மோடியின் மினிமம் அரசு கொள்கை

மோடி அரசு அமைந்த பிறகு தனது அரசின் முக்கிய கொள்கையை வெளியிட்டார்.

கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை தவிர்ப்பது நல்லது

இந்திய பங்குச்சந்தை கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.


ஆனால் இந்த வளர்ச்சி பல துறைகளிலும் இன்னும் பரவலாக செல்லவில்லை என்பதே உண்மை.



பங்குச்சந்தையில் நுகர்வோர், ஐடி, பர்மா, ஆட்டோ போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் தான் சந்தையை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

திங்கள், 21 செப்டம்பர், 2015

மதர்சன் சுமி பங்கை மறு பரிசீலனை செய்யும் நேரம்

கடந்த காலாண்டு வரை 62% அதிக லாபம் கொடுத்து மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனம் மதர்சன் சுமி.

1300 கோடி GST டீலை இன்போசிஸ் பெற்றது

இந்திய அரசு GST வரி விதிப்பை கொண்டு வருவதில் மும்மரமாக இருப்பது தெரிந்ததே.

பார்க்க:  GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கடனைக் குறைக்க ஹோட்டல்களை விற்கும் லீலா பேலஸ்

பெங்களூரில் இருக்கும் போது லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வரலாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வாறு குறைக்கப்பட்டது?

தற்போது சீனா நாணய மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வியாழன், 17 செப்டம்பர், 2015

அமெரிக்க வட்டி விகிதங்களில் மாற்றமில்லை


அமெரிக்க வேலை வாய்ப்பு மற்றும் ஜிடிபி தரவுகள் சாதகமாக இருந்ததால் வட்டி விகிதங்களைக் கூட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தங்கத்திற்கு வட்டி தரும் அரசு திட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி?

கொள்கை அளவில் தயாராக இருந்த தங்கத்திற்கு வட்டி தரும் அரசு திட்டத்தைப் பற்றி ஏற்கனவே விவரித்து இருந்தோம்.

பார்க்க:  தங்கத்தை வீட்டிற்கு பதில் வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும்


அந்த திட்டம் தற்போது அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட்டி எவ்வளவு கொடுக்கலாம்? என்பது போன்ற விடயங்களை தீர்மானிக்க ஆர்பிஐ பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.



சும்மா தூங்கி கொண்டிருக்கும் தங்கத்தை பணப்புழக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதன், 16 செப்டம்பர், 2015

பத்து சிறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுமதி

கடந்த சில நாட்கள் முன்பு தான் Payment Bank என்று சொல்லப்படும் வணிகத்துடன் இணைந்து செயல்படும் வங்கிகளை அறிமுகப்படுத்தியது.

பார்க்க: Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?

பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்

தற்போது சந்தையைப் பார்த்தால் ஒரு நாளில் 200 புள்ளிகள் கூடுகிறது. மற்றொரு நாளில் அதே அளவில் சரிகிறது.


உலக அளவில் வரும் பிரச்சனைகளும், உள்நாட்டுக் காரணிகள் வலுவாக இல்லாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.



இரண்டு, மூன்று வருட கால முதலீட்டிற்கு சந்தை ஏற்றதாக உள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெரிய அளவில் பங்குச்சந்தைகளிலே லாபம் பார்ப்பது கடினம் என்பதே தற்போதைய நிலவரம்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

பணவாட்டமாக மாறும் பணவீக்கம், வட்டி குறைய வாய்ப்பு

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்க தரவுகள் நேற்று சந்தையைக் குளிர செய்தது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

துவண்ட சந்தைக்கு சாதகமாக வந்த தொழில் துறை தரவுகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சாதகமான உள்நாட்டுக் காரணி வந்துள்ளது. அதனால் இந்த வாரம் சந்தை கொஞ்சம் உற்சாகத்திலே இருக்கலாம்.

சந்தை சரிவுகளை தாண்டி 220% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

நமது தளம் சார்பில் அக்டோபர் 2013ல் இலவசமாக போர்ட்போலியோ பரிந்துரை செய்யப்பட்டது.

சனி, 12 செப்டம்பர், 2015

ஆம்டேக் ஆட்டோவை விற்க வேண்டிய தருணம்

பங்குச்சந்தையில் கடந்த ஒரு மாதமாக AMTEK AUTO என்ற ஒரு பங்கு மேல், கீழ் போக்கு காட்டி வருகிறது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஊழலால் பொருளாதார சிக்கல்களில் நிற்கும் பிரேசில்

நேற்று நிதி நிறுவனம் ஒன்று பிரேசிலின் மோசமான நிதி நிலைமையால் மோசம் என்பதில் இருந்து Junk என்ற நிலைக்கு தரம் கொடுத்தது. இதனால் சந்தையில் ஒரு வித பதற்றம் இருந்தது.

வியாழன், 10 செப்டம்பர், 2015

அரசியல் காரணங்களால் இப்போதைக்கு GST வராது..

சரிய வைக்கும் உலகக் காரணிகளின் பின்னால் இரண்டு உள்நாட்டு விடயங்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தன.

புதன், 9 செப்டம்பர், 2015

செப்டம்பர் போர்ட்போலியோ தொடர்பான அறிவிப்பு

செப்டம்பர் மாத கட்டண போர்ட்போலியோவை செப்டம்பர் 19 அன்று தரவிருக்கிறோம்.

அதிக எதிர்பார்ப்புகளுடன் முதல் தமிழக முதலீட்டாளர் மாநாடு

இது வரை மாநாடு ஏதும் நடத்தாமலே தமிழ்நாடு அதிக அளவில் முதலீடுகளை பெற்று வந்தது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி

புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)

ஏன் ருபாய் வீழ்ச்சி ஐடி நிறுவனங்களுக்கு பெரிய பயன் தரவில்லை?

கடந்த ஒரு மாத நிகழ்வுகளால் ரூபாய் மதிப்பு ஐந்து சதவீத அளவு வீழ்ந்துள்ளது. இது இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும்.

திங்கள், 7 செப்டம்பர், 2015

மதுரை கிச்சனும், கம்மங் கூழும் - புதிய முயற்சி

இந்தக் கட்டுரை டெல்லியில் ஸ்பானிஷ் உள்கட்டமைப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திரு.பிரபு அவர்களால் எழுதப்பட்டுள்ளது. மிகவும் விரிவான கட்டுரைக்கு மிக்க நன்றி!

சினிமாவில் விக்ரமன் படத்தில் வருவது போல வித்தியாசமான முயற்சி செய்து வெற்றி பெற்ற மதுரை கிச்சன் தம்பதியினர்...சென்னைவாசிகள் ட்ரை பண்ணுங்க...



வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் மாத்தி யோசி அனுபவம் (#‎மாத்தி_யோசி)

சென்னை புரசைவாக்கம் அபிராமி மால் ஃபுட் கோர்ட்டில் ‪#‎மதுரைகிச்சன் என்ற புதிய கடை ஆரம்பித்துள்ளார் என் மனைவி. 

கடந்த மாதமே திறப்புவிழா என்ற போதிலும் இது பற்றி எழுத ஒரு மாதம் எடுத்துக் கொண்டதற்கு காரணம் இருக்கிறது. மக்களின் வரவேற்பை பொறுத்து எழுதக் காத்திருந்தேன்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

வாய்மொழி உத்தரவுகளால் ஒரே ரேங்க், ஒரே பென்சனில் குழப்பம்

ராணுவ வீரர்களின் கோரிக்கையான ஒரே ரேங்க், ஒரே பென்ஷன் கொள்கை ரீதியாக அரசு ஏற்றுக் கொண்டது.

சனி, 5 செப்டம்பர், 2015

எதிர்பார்ப்பு அளவு இல்லாத அமெரிக்க வேலை வளர்ச்சி

இன்று சந்தை சரிந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு தான்.

பார்க்க:  அமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

பங்குச்சந்தை சரிவுகளில் மீடியாக்கள் ஏற்படுத்தும் பதற்றங்கள்

இன்றைய சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் தான் லாபத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பங்குகளை விற்றதாக தெரிகிறது.

வியாழன், 3 செப்டம்பர், 2015

அமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை

இன்று சந்தை காலையிலே 500 புள்ளிகள் குறைவுடன் ஆரம்பித்துள்ளது.

வெறும் நம்பிக்கைக்காக மட்டும் முதலீடு செய்ய முடியாது - ஜிம் ரோகர்ஸ்

தற்போது இந்திய சந்தை 13 மாதத்தில் இல்லாத அளவு தாழ்வு நிலையை அடைந்துள்ளது.

புதன், 2 செப்டம்பர், 2015

புதிய ஐபிஒக்களைத் தவிர்ப்பது நல்லது

கடந்த வாரம் சந்தை சரிவின் போதே ஐபிஒக்களின் டிமேண்ட் குறைய வாய்ப்புள்ளது என்று எழுதி இருந்தோம்.

பார்க்க:  நேற்றைய சரிவால் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு

முதலீடு கட்டுரைகளை நகல் எடுக்கும் முன்..

நண்பர்களே!

எமது தளத்தின் கட்டுரைகள் நகல் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தளங்களில் பயன்படுத்தப்படுவதை நண்பர்கள் மூலம் அறிகிறோம்.

பங்குகளை பரிமாறிக் கொள்வது எப்படி? (ப.ஆ-45)

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஏமாற்றம் தரும் GDP தரவுகள், சரிவில் சந்தை

நேற்று வெளியான இந்தியா தொடர்பான GDP தரவுகள் சந்தைக்கு சோகத்தையே அளித்தன.