ஞாயிறு, 29 நவம்பர், 2015

நேர், எதிர்மறைகள் கலந்து டிசம்பர் மாத பங்குச்சந்தை

கடந்த இரு மாதங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த சந்தை நவம்பர் இறுதியில் சில எதிர்பார்ப்புகளுடன் கொஞ்சம் உச்சத்தில் சென்றது.

வெள்ளி, 27 நவம்பர், 2015

வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?

பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.


எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.



ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.

வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.

வியாழன், 26 நவம்பர், 2015

மீண்டும் பார்லிமென்ட் கூட்டம், GST நிறைவேறுமா?

இன்று நாடாளுமன்ற மழை கூட்டத் தொடர் கூடுகிறது.

புதன், 25 நவம்பர், 2015

சென்னை வெள்ளமும், சூழும் பொருளாதார பாதிப்பும்

கடந்த இரு வாரங்களாக சென்னையில் பெய்த மழை படகு, பைக், கார் என்று எல்லாவற்றையும் ஒரே பாதையில் செல்ல வைத்துள்ளது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

டெலிகாம் துறையில் தள்ளாடும் சிறு நிறுவனங்கள்

அண்மைய அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலங்கள் டெலிகாம் துறையில் பெரிய நிறுவனங்கள் தான் செயல்பட முடியும் என்று காண்பித்து உள்ளன.

திங்கள், 23 நவம்பர், 2015

தனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்படையாக வைக்கலாம்? (ப.ஆ - 48)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

பார்க்க: பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? (ப.ஆ - 47)

வியாழன், 19 நவம்பர், 2015

நேரடி மானியத்தால் அதிக பயன் பெறும் சர்க்கரை உற்பத்தி துறை

எம்மிடம் கடந்த வருடம் கட்டண போர்ட்போலியோ பெற்று வந்த நண்பர்களுக்கு சில மாதங்கள் சர்க்கரை பங்குகளையும் பரிந்துரை செய்து இருந்தோம்.

அமெரிக்க எச்சரிக்கையால் அலறும் மருந்து நிறுவனங்கள்

கடந்த ஒரு வாரமாக பார்த்தால் பங்குச்சந்தையில் மருந்து நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியில் இருக்கின்றன.

புதன், 18 நவம்பர், 2015

எஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு

இன்றும் இந்தியாவில் 40% மக்கள் வங்கி சேவைகளை பெறவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.


அதனால் ரிசர்வ் வங்கி முடிந்த அளவு வேகமாக மக்களுக்கு வேகமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருக்கிறது.



அதன் ஒரு பகுதியாகத் தான் கடந்த சில வருடங்களாக பல புதிய வங்கிகள், பேமென்ட் வங்கி என்று புதிய அனுமதிகளை கொடுத்து வருகிறது.

ஆனாலும் புதிய வங்கிகள் பெரும்பாலும் தனியார் வங்கிகளாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்கும் நகர்ப்புறங்ளையே குறி வைக்கின்றன. கிராமங்கள் மற்றும் தொலை தூர பிரதேசங்களுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

செவ்வாய், 17 நவம்பர், 2015

வெளிநாட்டு இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

பலரும் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதன் முக்கிய நோக்கம் ஊரில் வீடு கட்டுவது என்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.


ஆனால் நாம் வெளிநாடு சென்று இருக்கும் போது இருபது லட்ச லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடுகள் ஐந்து வருடம் கழித்து திரும்பி வரும் போது ஐம்பது லட்சமாக மாறி இருக்கும்.



அந்த சமயத்தில் நாம் சம்பாதித்து வைத்த தொகையை வீட்டு மதிப்புடன் பார்த்தால் மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகள் வேலை செய்தால் தான் அவ்வளவு சம்பாதிக்க முடியும்.

இப்படியே கால தாமதம் ஆகி இறுதியில் ஒரு வீடு கட்டுவது ஒரு கனவாகி விடும்.

முதலீடுகளின் மதிப்பு காலத்துடன் சேர்ந்து கணிசமாக கூடுகிறது. ஆனால் நமது சம்பளம் அந்த அளவு கூடுவதில்லை என்பது தான் இங்கு ஒளிந்து இருக்கும் விடயம்.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பாரிஸ் தாக்குதலால் பதற்றத்தில் பங்குச்சந்தை

கடந்த வெள்ளி இரவில் நடைபெற்ற பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

பத்தாயிரம் ரூபாய்க்குள் சாம்சங் தரும் பட்ஜெட் விலை மொபைல்

மேல்தட்டு மக்களை மட்டும் எண்ணி மொபைல் மாடல்களை தந்து வந்த சாம்சங் இந்திய சூழ்நிலைக்கேற்ப கொஞ்சம் மாறியுள்ளது.

வியாழன், 12 நவம்பர், 2015

அமெரிக்க குடியுரிமையை விடத் தயாராகும் இந்தியர்கள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைத்து விட்டால் இந்தியர்களுக்கு ஒரு புதிய உலகத்திற்கு சென்றது போல் தான்.

புதன், 11 நவம்பர், 2015

மொபைல் ஆப் மட்டும் என்பதில் பின்வாங்கும் ப்ளிப்கார்ட்

இந்தியாவில் அமேசானுக்கு போட்டியாக நம்பர் ஒன் இடத்தில் இன்னும் இருப்பது ப்ளிப்கார்ட்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு வேகமாக திறக்கப்படும் இந்திய சந்தை

பீகார் தேர்தலில் தோற்றதால் பிஜேபியின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் மந்தமாகுமோ என்று எதிர்பார்த்த வேளையில் அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 10 நவம்பர், 2015

பண்டிகைக்கு செலவை குறைக்கும் மக்கள்

நேற்று ஊருக்கு போன் பேசும் போது இந்த வருடம் தீபாவளிக்கு ஊரில் முன்பை போல் சரவெடிகள் அதிகம் இல்லை என்று சொன்னார்கள்.

வரி விலக்கு பேச்சும், சுத்தமாக வைக்க புது வரியும்..

வரும் நவம்பர் 15 முதல் இந்தியாவில் புதிய வரி ஒன்று வருகிறது. இதன்படி, 0.5% அதிகமாக சேவை வரி பிடித்தம் செய்யப்படும்.

திங்கள், 9 நவம்பர், 2015

ஒரே நாளில் 18% உயர்ந்த இண்டிகோ ஐபிஒ பங்கு

நமது தளத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் ஐபிஒ பங்கை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: Indigo IPO பங்கை வாங்கலாமா?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

லஷ்மி பூஜைக்காக பங்குச்சந்தையில் முகுரத் வர்த்தகம்

நாளை தென் இந்தியர்களுக்கு தீபாவளி திருநாள். எதிரிகளை வதம் செய்ததற்காக நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்.

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நிதிஷ் வெற்றியும், நாளைய பங்குச்ச்சந்தையும்..

இன்று பீகார் மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

வெள்ளி, 6 நவம்பர், 2015

சந்தையின் எதிர்பார்ப்பை மீறிய எஸ்பிஐ வங்கி

இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட SBI வங்கியின் நிதி அறிக்கை வெளியானது.

வியாழன், 5 நவம்பர், 2015

பீகார் தேர்தல் முடிவை உற்று நோக்கும் சந்தை

கடந்த வாரமே பீகார் தேர்தல் முடிவுகள் சந்தையில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று எழுதி இருந்தோம்.

புதன், 4 நவம்பர், 2015

தங்கத்திற்கு வட்டி தரும் அரசு பத்திரங்களை பயன்படுத்துவது எப்படி?

இன்று பிரதமர் மோடி அவர்கள் தங்க பத்திரங்கள் மற்றும் தங்க நாணயங்கள் தொடர்பான திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.


இந்த திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும் திட்டமிடுதல் மற்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறுதல் போன்ற காரணங்களால் தற்போது நடைமுறைக்கு வருகிறது.



இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வீட்டில் பயன்படாமல் இருக்கும் தங்கத்தை முதலீடு முறைக்கு கொண்டு வருதல் மற்றும் தங்கத்தை உலோகமாக வாங்கி வைப்பதை குறைப்பதும் ஆகும்.

இதனால் தங்க இறக்குமதி குறைந்து பெருமளவு அந்நிய செலாவணி மிச்சமாகலாம் என்பது அரசின் கணிப்பு.

பங்குச்சந்தையில் புழங்கும் தங்க ETF போன்ற பத்திரங்களை போல் அரசும் தங்க பத்திரங்களை வெளியிட உள்ளது.

செவ்வாய், 3 நவம்பர், 2015

பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? (ப.ஆ - 47)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
500 ரூபாய்க்கு குறைவாக பங்கினை பிரிக்க முடியாது (ப.ஆ - 46)

திங்கள், 2 நவம்பர், 2015

ஏன் விமான பங்குகளை பெரிய தலைகள் வாங்கி குவிக்கிறார்கள்?

சில மாதங்கள் முன்பு வரை விமானத் துறை பங்குகளை யாரும் சீண்டாமல் தான் இருந்தனர். ஆனால் திடீர் என்று பெரிய தலைகள் எல்லாம் விமான பங்குகள் பக்கம் கவனத்தை திருப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பங்குச்சந்தையில் இருந்து சன் டிவி விலகுமா?

கலாநிதி மாறன் தலைமையில் இயங்கும் சன் டிவியின் பங்கு மிகவும் மலிவான விலையில் சென்று கொண்டிருக்கிறது.