employment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
employment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூன், 2015

ஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி திரட்டலாம்

சிறிய நிறுவனங்களும் பங்குச்சந்தையில் நிதி திரட்டும் பொருட்டு செபி சில ஏற்பாடுகளை செய்து இருந்தது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து இருந்தார்கள்.


இதனைப் பற்றி மிக விரிவாக இங்கு எழுதி இருந்தோம்.
இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்



அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் இந்த அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு சில முக்கியமான மாற்றங்கள் இந்த நிதி திரட்டலில் செய்யப்பட்டு இருந்தன.

திங்கள், 25 மே, 2015

ஓமன் அரசால் வேலை இழப்பு பயத்தில் இந்தியர்கள்

ஓமன் அரசு கொண்டு வரும் ஒமானியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை பல லட்சம் இந்தியர்கள் தாய் நாடு திரும்பும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

செவ்வாய், 31 மார்ச், 2015

இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்

இதுவரை இந்திய பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் இடம் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் நிறுவனத்தின் மதிப்பு ஒரு கோடிரூபாய்  என்று இருக்க வேண்டும்.


அப்படி இருந்தால் தான் IPO என்ற முறையில் வெளிவந்து பங்கு முதலீட்டாளர்களிடம் பணம் பெற முடியும்.

இதில் ஒரு கோடி என்பது சுய தொழிலாக சிறு நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பவர்களுக்கு இன்றும் பெரிய தொகை தான்.



எழு வருடங்கள் முன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளிப்கார்ட் வெறும் நான்கு லட்ச ரூபாய் முதலீட்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்க.

பார்க்க: இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்கும் போது முதலில் வங்கிகளை நோக்கி தான் ஓட வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு கடன்களை பெற்றாலும் வட்டியிலே ஆரம்ப கட்ட வருமானம் சென்று விடும்.

வெள்ளி, 20 மார்ச், 2015

வேலை தேடுவோருக்கு ஒரு ஆறுதல் செய்தி

கடந்த வருடத்தில் பார்த்தால் ஏகப்பட்ட வேலை இழப்புகள். Nokia, IBM, Cisco, TCS என்று பல நிறுவனங்கள் பெருமளவில் வேலையை விட்டு பணியாளர்களை விலக்கி கொண்டு இருந்தன. அதிலும் TCS நிறுவனத்தின் வேலை நீக்கங்கள் போராட்டம் வரை சென்று வந்தது.