இன்று நமது பங்குச்சந்தை பத்தாண்டுகளில் இல்லாத அளவு குத்தாட்டம் போட்டது.
எல்லாம், நிர்மலா சீதாராமன் அவர்களது ஒரு பேட்டி தான்.
கார்பரேட் நிறுவனங்கள் இதுவரை 30% அளவு லாபத்தில் வரி கட்டி வந்தார்கள். இனி இது 25% என்ற நிகர அளவில் குறையும்.
அதே போல், புதிதாக துவங்கும் ப்ராஜெக்ட்களுக்கு 15% அளவு வரி கட்டினால் போதுமானது.
அதனைத் தான் இன்று சந்தையின் பங்குகள் கொண்டாடி தீர்த்தன.
என்றாலும், அளவுக்கு மிஞ்சிய கொண்டாட்டம் போலே தெரிகிறது.
எல்லாம், நிர்மலா சீதாராமன் அவர்களது ஒரு பேட்டி தான்.
கார்பரேட் நிறுவனங்கள் இதுவரை 30% அளவு லாபத்தில் வரி கட்டி வந்தார்கள். இனி இது 25% என்ற நிகர அளவில் குறையும்.
அதே போல், புதிதாக துவங்கும் ப்ராஜெக்ட்களுக்கு 15% அளவு வரி கட்டினால் போதுமானது.
அதனைத் தான் இன்று சந்தையின் பங்குகள் கொண்டாடி தீர்த்தன.
என்றாலும், அளவுக்கு மிஞ்சிய கொண்டாட்டம் போலே தெரிகிறது.






