சனி, 31 அக்டோபர், 2015

மோடியின் ஆட்சிக்கு மூடி தரும் எச்சரிக்கை

தினசரிகளில் வரும் முக்கிய செய்திகளை பார்த்தால்  மாட்டுக் கறியைப் பற்றியதாகத் தான் உள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

முதலீடு செய்தி மடல் சேவை தொடர்பாக..

நண்பர்களுக்கு,

நவம்பர் மாதத்தில் இருந்து செய்தி மடல்(News Letter) சேவையை நமது தள வாசகர்களுக்கு தரவிருக்கிறோம்.

வியாழன், 29 அக்டோபர், 2015

ஏசிக்கு மாறும் இந்தியர்களால் குஷியில் ஏசி நிறுவனங்கள்

ஒரு செய்தி வெளியாகும் போது ஒவ்வொருவர் பார்வையில் வெவ்வேறு விதத்தில் உள்வாங்கப்படுகிறது.

புதன், 28 அக்டோபர், 2015

வரி சலுகை பெற உதவும் REC கடன் பத்திரங்கள்

அதிக பாதுகாப்பான முதலீடை தேடுபவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களும் ஒரு நல்ல வாய்ப்பு என்று ஏற்கனவே எழுதி இருந்தோம்.

பார்க்க: பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்


அந்த வரிசையில் NTPC, PFC போன்ற அரசு நிறுவனங்களின் பத்திரங்களையும் பரிந்துரை செய்து இருந்தோம்.



பொதுவாக இந்த கடன் பத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் வெளியிடப்படுவதுண்டு. அதனால் மேலே சொன்ன கடன் பத்திரங்களை தவறியவர்கள் REC கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

REC என்பதன விரிவாக்கம் Rural Electrification Corporation. இது ஒரு மத்திய அரசு நிறுவனம். கிராமப்புறங்களுக்கு மின்சார விரிவாக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிதி நிலைமையும் நன்றாக உள்ளது.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பீகார் தேர்தலால் சரிவிற்கு காத்திருக்கும் சந்தை

சில வாரங்களுக்கு முன்பு 25,000 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு அருகில் சென்ற சந்தை 27,800க்கு அருகிலும் உயர்ந்து சென்றது.

இனி விளம்பரம் இல்லாமல் யுட்யூப் வீடியோ பார்க்கலாம்

இணைய உலகில் மட்டும் அல்லாமல் சமூக அளவிலும் யுட்யூப் ஏற்படுத்திய மாற்றம் மிகவும் அதிகம்.

திங்கள், 26 அக்டோபர், 2015

4G மொபைல் போனுக்கு மாறும் காலம் இது..

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு அல்லது மூன்று செய்தி குறிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தன.