Budget லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Budget லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அரசாங்கம் என்னும் அட்டை பூச்சி

நீண்ட ஒரு நெடிய மௌனத்திற்கு பிறகு ஒரு பதிவு.

இந்த முறை தனிப்பட்ட விடயங்கள் பெரிய அளவு இல்லை.




ஆனால் இந்திய பொருளாதாரம் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை என்றே சொல்ல முடியும்.

எந்த ஒரு குறிப்பிட்ட காரணியில் இருந்து கூட நல்ல செய்தி கிடைக்காத சூழ்நிலையில் சந்தை ஏறி ஏமாற்று வித்தையைக் காட்டிக் கொண்டு இருந்தது.

வெள்ளி, 5 ஜூலை, 2019

இந்த பட்ஜெட்டிற்கு காவல் எதுக்கு?

என்ன தான் அரசியல் கவர்ச்சிகள் உருவாக்கப்பட்டாலும், மக்களின் வாங்கும் வசதி கூடவில்லை. நிருவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. வேலை வாய்ப்புகளும் இல்லை.


இதனால் தான் மோடியின் பெரிய வெற்றியை கூட சந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.



தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தை அதிகம் எதிர்பார்த்து இருந்தது நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் தான்.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு ப்யூஸ் கோயல் ஒரு தேர்தல் கவர்ச்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டதால் நிர்மலா அவர்களுக்கு பெரிதளவு வேலை இல்லாமல் பொய் விட்டது.

சந்தை எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

உச்ச சந்தையில் பொறுமை காக்கும் நேரமிது

கடந்த ஒரு பதிவில் 2018ம் புது வருட சந்தை கடந்த வரும் போல் உயர்வை தரும் என்று நம்ப முடியாது என்று கூறி இருந்தோம்.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

பங்குச்சந்தைக்கு சாதகமும், பாதகமும் இல்லாத பட்ஜெட்

நேற்று அருண் ஜெட்லி இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

வியாழன், 26 மார்ச், 2015

அம்மா பட்ஜெட்டால் எகிறிய TVS பங்கு

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் வெளிவரும்.
 
அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அதிக அளவு 'முதலீடு' என்ற வார்த்தை இடம் பெற்றதாம். அதே போல் சிதம்பரம் செய்த பட்ஜெட்டில் 'பொருளாதாரம்' இடம் பெற்றதாம்.

வியாழன், 5 மார்ச், 2015

தூய்மை இந்தியாவால் டைல்ஸ் நிறுவனங்கள் ஜொலிக்கின்றன

சில சமயங்களில் பங்குச்சந்தைகளில் சுவராஸ்யமானவைகள் நடக்கும். அதில் ஒன்று தான் இன்றைய கட்டுரை.

சனி, 28 பிப்ரவரி, 2015

பங்குச்சந்தையின் பார்வையில் 2015 பட்ஜெட்

நேற்று ரயில்வே பட்ஜெட்டை எதிராக எடுத்துக் கொண்ட சந்தை இன்றைய ஜெட்லியின் பட்ஜெட்டை மாறாக எடுத்துக் கொண்டு நேர்மறை புள்ளிகளில் சென்றது. இதற்கு நேற்று வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் ஒரு காரணமாக அமைந்தது.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

ரயில் பட்ஜெட்டை எதிர்மறையாக எதிர்கொண்ட சந்தை

நேற்று இந்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை 200 புள்ளிகளுக்கும் மேல் குறைந்து சந்தை எதிர்மறையாகவே எதிர்கொண்டது.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

இந்திய பட்ஜெட் மீதுள்ள எதிர்பார்ப்புகள்

மோடி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் வரும் பிப்ரவரி 28ல் தாக்கல் செய்யப்படுகிறது.

வியாழன், 10 ஜூலை, 2014

முதலீட்டாளர் பார்வையில் வளர்ச்சிக்கு வழி கொடுக்கும் பட்ஜெட்

நேற்று நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தையில் அவ்வளவு மாற்றங்கள். ஏனென்றால், சந்தை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தது.

முதலில் 300 புள்ளிகள் வரை கீழே சென்று, அதன் பிறகு 400 புள்ளிகள் வரை உயர்ந்து கடைசியில் ப்ளாட்டாக முடிந்தது.