Finance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Finance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூலை, 2016

25 வயது பொருளாதார சீர்திருத்தமும், பின்னோக்கிய பார்வையும்

இந்த வருடம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 1991ல் தொடங்கி வைத்த பொருளாதார சீர்திருத்தம் 25 வயதை நிறைவு செய்கிறது.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

ஓலா கேப்பில் ஒரு புதிய அனுபவம்

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த பொங்கல் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள்!

புதன், 13 ஜனவரி, 2016

வரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்

எம்மிடம் ஒரு நண்பர் நீண்ட நாள் நோக்கில் சில தனியார் நிறுவனங்களின் திட்டங்களைக் குறிப்பிட்டு இணையலாமா? என்று கேட்டு இருந்தார்.


இன்சுரன்ஸ் திட்டங்களைப் பொறுத்த வரை எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகம். இன்னும் அதன் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் போட்டி போடும் அளவு உள்ளது.



தற்போதைய சூழ்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் வெகு வேகமாக இணைக்கப்படுகின்றன.

இது தவிர இருபது, முப்பது வருடங்கள் என்று திட்டங்களில் முதலீடு செய்யும் போது அப்பொழுது அந்த நிறுவனங்கள் இருக்கிறதா? அல்லது எந்த பெயரில் இயங்குகின்றன என்பன போன்ற நடைமுறை சிக்கல்கள் அதிகமாகவே உள்ளன.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இன்போசிஸ் நிதி முடிவுகள்

இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்போசிஸ் நிதி அறிக்கை வெளியானது. சந்தையில் கணிக்கப்பட்டதை விட நல்ல நிதி அறிக்கையை கொடுத்து இன்போசிஸ் ஆச்சர்யமளித்தது.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

முதலீடு தளத்தில் செய்திகள் பிரிவு

நண்பர்களே!

நமது தளத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாக "செய்திகள்" என்ற ஒரு பிரிவை சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கிறோம்.

வியாழன், 18 டிசம்பர், 2014

GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியில் இருந்த சந்தை நேற்று GST வரி விதிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது என்ற செய்தியால் நல்ல உயர்வை சந்தித்தது. GST என்பதன் விரிவாக்கம் Goods and Services Tax.

புதன், 17 டிசம்பர், 2014

Make In India: ராஜன் விமர்சனத்தின் பின்புலத்தில் ஆசிய நாடுகளின் வீழ்ச்சி

நேற்று முன்தினம் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் Make In India தொடர்பான தமது கருத்துக்களை விமர்சனமாக வைத்து இருந்தார். தமது பொறுப்பில் இருந்து கொண்டு அரசின் கொள்கை தொடர்பாக துணிவாக கூறியது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியவையும் கூட.