தற்போது ஒவ்வொரு நாளும் இந்திய சந்தைகள் உயரும் போது எப்பொழுது இறங்கி விடுமோ என்ற ஒரு வித பயம் ஏற்படுகிறது.
கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய செலாவணி பற்றாகுறை என்று பல விடயங்கள் ஒரு பக்கம் தாக்க ஆரம்பித்து இருக்கிறது.
மேலே உள்ள எதுவும் சில நாட்கள் மட்டும் வந்து போவதில்லை. குறைந்த பட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளாவது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வரும் தேர்தல்களில் கூட சந்தை பிஜேபியை எதிர்பார்க்கிறது. ஆனால் தற்போதுள்ள அளவு நிலை வருமா? என்பதிலும் பலத்த சந்தேகம் இருக்கிறது.
கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய செலாவணி பற்றாகுறை என்று பல விடயங்கள் ஒரு பக்கம் தாக்க ஆரம்பித்து இருக்கிறது.
மேலே உள்ள எதுவும் சில நாட்கள் மட்டும் வந்து போவதில்லை. குறைந்த பட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளாவது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வரும் தேர்தல்களில் கூட சந்தை பிஜேபியை எதிர்பார்க்கிறது. ஆனால் தற்போதுள்ள அளவு நிலை வருமா? என்பதிலும் பலத்த சந்தேகம் இருக்கிறது.