election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 மே, 2019

வலுவான எதிரி இல்லாத இந்திய அரசியல் களம்

இன்று இந்திய பொது தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன.


காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலையில் உள்ள 95 தொகுதிகளில் 60 தொகுதிகள் தமிழ்நாடு, கேரளாவிற்குள்ளே வந்து விடுகின்றன.



அப்படி என்றால், மற்ற இந்திய பகுதிகளில் தோல்வியிலும் மட்டமான தோல்வி என்று சொல்லலாம்.

இவ்வாறு காங்கிரஸ் வலுவில்லாத வரை பபிஜேபியின் வெற்றியும் தவிர்க்க முடியாத ஒன்றே.

பிஜேபி கூட்டணி 350 இடங்களுக்கும் மேல் வெற்றி. தனித்தே ஆட்சி அமைக்கும் சூழ்நிலை கூட...

இதைத் தான் பங்குசந்தையும் எதிர்பார்த்தது.

செவ்வாய், 21 மே, 2019

Exit Poll முடிவுகளை நம்ப மறுக்கும் சந்தை

கடந்த பதிவில் Exit Poll முடிவுகள் உண்மையாகுமா? என்பது பற்றி எழுதி இருந்தோம்.


அதன் படியே இன்றைய சந்தை 'அப்படி இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் இருக்குமா?' என்று கமல்ஹாசன் பாணியில் குழம்பி நிற்கிறது.



தந்தி டிவியின் எக்ஸிட் போல் முடிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் 12,000 நபர்களிடம் தரவுகளை பெற்றோம் என்று சொல்லி இருந்தார்கள்.

அப்படி என்றால், நாற்பது தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 300 என்ற வீதத்தில் எடுக்கப்பட்டு இருந்தது.

ஒரு தொகுதியில் சராசரியாக பத்து லட்சம் வாக்குகள் இருக்கும் பட்சத்தில் 300 என்பது மிக குறைவே.

சனி, 18 மே, 2019

நாளை Exit Poll முடிவுகள், உண்மையாகுமா?

நாளையுடன் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைகிறது.


தேர்தல் ஆணைய விதிப்படி தேர்தல் நடக்கும் போது கருத்து கணிப்புகளை சொல்லக்கூடாது என்பதால் நாளை மாலை பல டிவிக்கள் Exit Poll கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன.



இதில் ஒன்றை பார்த்தால்,

கருத்துக் கணிப்புகளை  பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பது தான் விதி முறை.

கருத்துக் கணிப்புகள் நடத்தும் நிறுவனங்களிடம் நாளை நடக்கும் 60 தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான கணிப்புகள் தற்போது கூட கையில் இருக்கத் தான் செய்கிறது.

செவ்வாய், 14 மே, 2019

அடுத்து யார்? தடுமாற்றத்தில் சந்தை...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.

அதிக வேலைப்பளுவும், அலைச்சலும் இருந்த நேரத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தால் ஏனோ தானோ என்று தான் இருக்கும்.


அதனால் தான் அமைதியாக இருந்து விட்டோம். மன்னிக்க!





இந்த வருட தொடக்கம் முதல் எதிர்மறையாகவே சந்தை இருந்து வந்தது.

மோடி வர மாட்டார். கஷ்டம். வர்த்தக போர் என்று எக்க சக்க எதிர்மறை காரணங்கள்.

திடீர் என்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கூடவே வந்தன. மோடி வந்து விடுவார் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டினர்.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

தேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்

நேற்றைய கட்டுரையில் நாம் எதிர்பார்த்தவாறே சந்தையும் நடந்து கொண்டது நன்றாக இருந்தது.


சந்தையை பொறுத்தவரை சட்டீஸ்காரில் மட்டுமாவது வெற்றி பெறுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பில் இருந்தது.



ஆனால் சட்டீஸ்கார் இந்த அளவிற்கு தோல்வி கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதே நேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் பிஜேபி கொடுத்த கடுமையான போட்டி சந்தைக்கு இன்னும் நம்பிக்கையை அளிப்பதாகவே இருந்தது.

அதனால் தான் சந்தையும் நாள் முடிவில் பச்சை நிறத்தில் இறங்கி வந்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களை சேர்த்து மொத்தமாக 50 எம்பி தொகுதிகள் வருகின்றன.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கருத்து கணிப்பு, தேர்தல் முடிவு, மனதில் திக் திக்...

ஒரு மிக அதிக வேலை பளுவில் சிக்கி கொண்டதால் கடந்த மாதத்தில் கட்டுரைகளை எழுத முடியவில்லை. மன்னிக்கவும்!


அதிக அளவில் நண்பர்கள் தேர்தலையும் சந்தையும் இணைத்து கேட்டு கொண்டிருப்பதால் இந்த கட்டுரையை தொடர்கிறோம்.



மிக நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட மாநில தேர்தல் முடிவுகள்.

தமிழ்நாடு, கேரளா என்றால் கண்டிருக்கவே மாட்டார்கள். ஆனால் பிஜேபி வலிமையாக உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்கள் என்பதால் ஒரு மினி லோக் சபா தேர்தல் போன்று தான் கவனிப்பு.

இதனை ஒரு விளையாட்டு தொடராகவே பார்க்கிறார்கள்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

தேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை அடி மட்டத்தில் இருந்து எழுந்து 10,600 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது என்பது மகிழ்வான செய்தி தான்.

ஒரு புறம் உலக காரணிகள் மிக சாதகமாக இந்தியாவிற்கு அமைந்துள்ளது.



85 டாலருக்கு சென்ற கச்சா எண்ணெய் இன்று 70$ அளவை தொட்டு விட்டது.

கச்சா எண்ணெய் 70 டாலரில் நிலை பெறும் என்பது அதிக கணிப்பாகவும் உள்ளது.

அதன் பக்க விளைவாக இந்திய ரூபாய் மதிப்பும் ஓரளவு உயர்வை கண்டு வருகிறது.

ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்குவது என்பது இன்னவும் நடக்கவில்லை.

செவ்வாய், 15 மே, 2018

தீராத கர்நாடக குழப்பத்தில் சந்தைக்கு கிடைத்த தெளிவு

நேற்றைய பதிவில் கர்நாடகா தேர்தல் முடிவுகளில் என்ன செய்வது? என்று எழுதி இருந்தோம்.

திங்கள், 14 மே, 2018

நாளை கர்நாடகா தேர்தல் முடிவுகள், என்ன செய்வது?

நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பதிவு. நிறைய மின் அஞ்சல்கள், ஏன் எழுதவில்லை என்று...

திங்கள், 18 டிசம்பர், 2017

முதலீட்டு பார்வையில் குஜராத் தேர்தல் முடிவுகள் ...

இதற்கு முன் குஜராத் தேர்தலை எவ்வாறு அணுகுவது? என்று ஒரு பதிவு எழுதி இருந்தோம்.

செவ்வாய், 21 நவம்பர், 2017

பங்குசந்தையில் குஜராத் தேர்தலை எவ்வாறு அணுகுவது?

கடந்த கட்டுரையில் மூடி ரேட்டிங் உயர்வு எவ்வாறு பலன் கொடுக்கும்? என்பதை பார்த்தோம்.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தற்போதைய பங்குச்சந்தை சரிவுகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

கடந்த பதிவில் பங்குசந்தையை பதற வைத்த காரணிகளை பற்றி எழுதி இருந்தோம்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

உ.பி.யால் துள்ளிக் கொண்டிருந்த சந்தை தாவ ஆரம்பிக்கிறது

இந்த வருடம் தமிழகத்திற்கு குழப்பமாக இருக்க, அம்மா சமாதி தியான மடமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய பங்குச்சந்தைக்கு அமர்க்களமாக இருக்கிறது.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

உ.பி தேர்தல் முடிவை எதிர்பார்த்து இந்திய பங்குசந்தை


மோடியின் ரூபாய் மதிப்பு இழப்பு கொள்கை பெரிதளவில் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.