real estate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
real estate லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா?

கடந்த வருடமே  REIT வழியில் நிறைய ஐபிஓக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டிருப்பதால் எழுதுகிறோம்.

REIT என்பது Real Estate Investment Trust என்பதன் சுருக்கம்.

கடந்த 2019ம் ஆண்டு ரியல் எஸ்டேட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்குவதற்காக REIT கொள்கை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


கடந்த ஐந்து ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்டில் Liquidity என்பது மிகவும் சுருங்கி போனது. எதிர்பார்த்த அளவு மாநகரங்களில் பிளாட்கள் விற்கவில்லை. இதனால் பணப்புழக்கம் குறைந்து பல அபார்ட்மெண்ட் ப்ராஜெக்ட்கள் அந்தரத்தில் தான் நிற்கின்றன. இதே நிலை தான் கம்ர்சியல் ப்ரொஜெக்ட்களிலும் நீடிக்கிறது.

ரியல் எஸ்டேட் மக்கள் வாங்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான். 


செவ்வாய், 15 அக்டோபர், 2019

அடுத்து ரியல் எஸ்டேட் தேக்கம் ?

இது வரைக்கும் உற்பத்தி மற்றும் தொழில் துறைகளில் இருக்கும் நிறுவனங்கள் தான் வங்கிகளுக்கு தண்ணி காட்டி வந்தன.

அதனால் தான் வங்கிகளின் வாராக் கடன் விகிதமும் அதிகரித்து இருந்தது.



அரசு இந்த பிரச்சினை எல்லாம் குறைந்து இந்த வருடம் சரியாகி வரும் என்று எதிர்பார்த்து இருந்தது.

ஆனால் பிரச்சினை தற்போது வேறு வடிவத்தில் வந்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் வங்கிகளிடம் கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் பில்டர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

திங்கள், 11 ஜூன், 2018

RERA: அபார்ட்மென்ட் வாங்குமுன் அவசியம் கவனிக்க ...

நகர்ப்புறங்களில் அபார்ட்மென்ட் வாங்கும் போது இருக்கும் முக்கிய பிரச்சினை விற்பவரை எப்படி நம்புவது? என்பது தான்.


பங்குச்சந்தை அளவிற்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை படுத்தப்படாததால் பெரிய அளவில் ஏமாற்றங்கள் இருந்து வந்தது.



பல மடங்கு சம்பாதிப்பதில் இருக்கும் ஆர்வம் அதே அளவு தரத்துடன் இருக்க வேண்டும் என்பதில் ரியல் எஸ்டேட் விற்பவர்களுக்கு ஆர்வம் மிகவும் குறைவாக தான் இருந்தது.

அது தான் மொத்தமாக ரியல் எஸ்டேட் வீழ்ச்சிக்கும் கூட காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.

புதன், 13 செப்டம்பர், 2017

Capacit’e Infra IPOவை வாங்கலாமா?

உச்சத்தில் இருக்கும் சந்தையில் ஐபிஒக்களின் எண்ணிக்கை வரிசையில் நிற்கிறது.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

ஜெய்பேயின் கட்டி முடிக்காத பிளாட், யாருக்கு சொந்தம்?

பெரு நகரங்களில் இது மிகவும் சாதாராணமான விடயம் தான்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

மோடியின் செல்லாத ரூபாய் அறிவிப்பு நம்மை எவ்வாறு பாதிக்கலாம்?

இன்று பாரத பிரதமர் மோடி அவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அதனை மாற்றிக் கொண்டு வங்கிகளில் புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்து உள்ளார்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரலாம்.


சிட்டியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாயாவது தேவையாக உள்ளது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த தொகையை மொத்தமாக தருவது என்பது இயலாத காரியம்.



அதனால் தான் வங்கி கடனுக்கு செல்கிறார்கள். ஆனால் வங்கியில் உள்ள விதி முறைகள் படி அதிக பட்சம் 80% தான் வங்கி கடன் தருவார்கள். மீதி 20% என்பதை நாம் கையில் இருந்து தான் போட வேண்டும். இதனை வங்கி பாசையில் Loan-To-Value என்று சொல்வார்கள்.

அப்படி என்றாலும் நாம் கையில் இருந்து போட வேண்டிய காசை பார்த்தால் 30 லட்ச ரூபாய் பிளாட்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருகிறது.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை தவிர்ப்பது நல்லது

இந்திய பங்குச்சந்தை கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.


ஆனால் இந்த வளர்ச்சி பல துறைகளிலும் இன்னும் பரவலாக செல்லவில்லை என்பதே உண்மை.



பங்குச்சந்தையில் நுகர்வோர், ஐடி, பர்மா, ஆட்டோ போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் தான் சந்தையை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

திங்கள், 27 ஜூலை, 2015

ரியல் எஸ்டேட் விலைகள் இறங்குவதற்கு ஒரு வாய்ப்பு..

இந்தியாவில் மற்ற எல்லாத் துறைகளையும் விட ரியல் எஸ்டேட் துறை தான் மட்டமான வளர்ச்சியில் உள்ளது என்று சொல்லலாம்.


தற்போதைய நிலவரப்படி, கட்டிப் போட்டு காலியாக கிடக்கும் அபார்ட்மென்ட்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.



அதாவது இந்த காலியாக கிடக்கும் அபார்ட்மென்ட்களை விற்க மட்டும் இன்னும் ஒன்றரை வருடம் தேவைப்படுமாம்.

இதனால் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் புதிய ப்ராஜெக்ட்கள் தொடங்குவதையே நிறுத்தி விட்டார்கள். இருப்பதை முதலில் விற்று விடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

புதன், 15 ஏப்ரல், 2015

தள்ளாடும் ரியல் எஸ்டேட்டால் கவலையில் சிமெண்ட் நிறுவனங்கள்

கடந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் கட்டமைப்பு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஞாயிறு, 8 மார்ச், 2015

பணத்தை முதலீடுகளாக மாற்றும் தருணம்

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை 0.25% குறைத்தார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF

இன்னும் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்றாக அமையும்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

இனி ஒப்புதல் இல்லாமலே நிலத்தை எடுத்துக் கொள்ளலாம்

நேற்று புதிதாக நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான புதிய கொள்கை வெளியானது. பங்குச்சந்தை இதனை சாதகமாக ஏற்றுக் கொண்டாலும் கூட பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

வியாழன், 12 ஜூன், 2014

பிளாட் வாங்குவது அவ்வளவு லாபமா? (ப.ஆ - 19)

நம்மிடம் உள்ள செல்வத்தை பணம், பத்திரங்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள், பங்குகள் என்று பல வடிவில் வைத்து இருக்கலாம்.